Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

songs lyrics லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
songs lyrics லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஏப்ரல், 2021

அன்னையே எங்கள் செல்வநாடு - Tamil Catholic Songs lyrics


பல்லவி 


அன்னையே எங்கள் செல்வதாடு 

அஞ்ஞானம் நீங்கி உன் நாடாகிய 

விண்ணவனாம் உன் சுதன் சேசுவையே 

வேண்டி மன்றாடிடாய் 

வேண்டி மன்றாடிடாய் - தாயே தாயே


சரணம் 


மானிட தேவன் இவ்வுலோகத்தில்

 வந்தித்தனை நாளாயிற்றே 

ஈனப் பிசாசை எங்கள் நல் நாடோ 

இன்னும் விடாமற் போயிற்றே 


தன்னை உருவாக்கிய தாதாவை 

சற்றும் தேடாமல் விட்டதே 

கண்ணில்லாத் தேவதைகள் தம்மையே 

எம் நாடு நம்பிக் கெட்டதே ‘


சூரியன் சந்திரன் முதலான 

சோதிகளைப் பணிந்ததே வீரர் 

அரசர்கள் தம்மையுமே வீழ்ந்து 

தொழத் துணிந்ததே


 கண்ணிலே கண்ட தெல்லாம் 

சேவித்து கர்த்தனையே மறந்ததே 

எண்ணியிந் நாட்டையே உன் 

நாடாக்கல் யாவற்றினுஞ் சிறந்ததே



அழகின் முழுமையே தாயே - Tamil Catholic Songs Lyrics


பல்லவி 


அழகின் முழுமையே தாயே 

அலகையின் தலை மிதித்தாயே 

உலகினில் ஒளி ஏற்றிடவே 

அமலனை எமக்களித்தாயே


சரணங்கள் 


1. இருளே சூழ்ந்திடும்போதே

உதய தாரகை போலே 

அருளே நிறைந்த மாமரியே 

அருள்வழி காட்டிடுவாயே


அன்பும் அறமும் செய்வோம் 

அன்னை உனைப் பின் செல்வோம் 

உன்னைத்துணையாய்க் கொள்வோம் 

என்றும் பாவத்தை வெல்வோம்