Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 2 ஜூலை, 2021

மரியாயியல் - Marialogy - Part 1

மரியாயியல் 

 

 தேவதாய் நம் அன்னை என்று நினைக்கும் போது எவ்வளவு சந்தோஷம். அவர் நம்மை அன்பு செய்கிறார். அவருக்கு நம்முடைய பலவீனங்கள் எல்லாம் நன்கு தெரியும். பின் நாம் எதற்கு பயப்பட வேண்டும். 

 அர்ச். குழந்தை தெரசம்மாள்