Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 26 ஜூலை, 2019

Our Lady Quotes

சேசுநாதர் தமது தாயாரையும், அங்கு நின்ற தம்மால் சிநேகிக்கப்பட்ட சீ­னையும் கண்ட போது, தம்முடைய தாயாரை நோக்கி: ஸ்திரீயே, இதோ உன் மகன் என்றார்.
பின்னும் சீ­னை நோக்கி:    இதோ உன் தாய் என்றார். 

சேசுவின் திரு இருதயமே

ஓ சேசுவின் திரு இருதயமே! உம்முடைய இராச்சியம் வருக!  சகல ஜாதி ஜனங்களுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராக!  உமக்குப் பிரமாணிக்கமாய் இருப்பவர்களுக்கு மாத்திர மல்ல, ஊதாரியைப் போல் உம்மை விட்டு விலகிப் போயிருப்பவர்களுக்கும் தேவரீர் உத்தம அரசராயிருப்பீராக.