Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 31 மார்ச், 2013

சர்வேசுரன் சித்தபடி சேசுவின் தந்தையானவர் அர்ச். சூசையப்பர்

சர்வேசுரன் சித்தபடி சேசுவின் தந்தையானவர் அர்ச். சூசையப்பர் 

      சம்மனசுகளை போல் வாழ்ந்த இரு உள்ளங்கள் அர்ச் சூசையப்பரும், பரிசுத்த கன்னி மரியும் விவாக பந்தனத்தில் சர்வேசுரன் இணைத்தார். மாதாவின் கன்னிமையை காக்கவும் அவர்களின் நற்பெயரை பாதுகாக்கவும் அக்குடும்பத்தின் தேவைகளை நிறைவேட்டவும் அப்படி செய்தார். செசுவுக்காக அவ்விருவரும் தங்கள் ஒவ்வொரு நிமிட வாழ்வையும் வாழ்ந்தார் கள். 

........