Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

daily quotes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
daily quotes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 மே, 2024

Tamil Catholic Quotes 21 - St. Gregory of Nyssa

 “எல்லா ஞானஸ்நானம் பெற்ற கிறீஸ்துவர்களிடத்திலும் இந்த மூன்று காரியங்களை சர்வேசுரன் கேட்கிறார்: 

1. இருதயத்தில் மிகச் சரியான விசுவாசம்; 
2. நாவில் எப்போதும் உண்மை; 
3. சரீரத்தில் அடக்கவொடுக்கம் 

- ஆகிய மூன்றும்  ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்துவனிடமும் இருக்க வேண்டும்” 

அர்ச்.நசியான்சென் கிரகோரியார்.

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

Tamil Christian Quotes 3

 "நிந்தையின் மட்டிலே சகிப்பில்லாதவன் புதுமைகளைச் செய்து வந்த போதிலும் மெய்யாகவே அவன் சாங்கோபாங்கத்துக்கு மிகவும் அகன்றவனாயிருக்கிறான்'' என்று அர்ச். தோமாஸென் பவர் (St. Thomas Aquinas) வசனிக்கின்றார்