Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 22 ஜனவரி, 2020

y



*St. Sebastian, M.*
*அர்ச். செபஸ்தியார்*
*வேதசாட்சி - (கி.பி. 288).*
செபஸ்தியார் பிரான்சு தேசத்தில் பிறந்து, இத்தாலியா தேசத்தில் வளர்ந்து சாஸ்திரங்களைப் படித்தார்.  இவர் காலத்தில் வேதத்தினிமித்தம் கணக்கற்றக் கிறீஸ்தவர்கள் உபாதித்துக் கொல்லப்படுகிறதைக் கண்ட இவர், அவர்களுக்குத் தன்னால் முடிந்த வரையில் உதவி செய்யும் பொருட்டு படையில் போர்ச்சேவகரானார்.  அவருடைய தளராத தைரியத்தைக் கண்ட சக்கரவர்த்தி அவருக்குப் படையில் உயர் பதவியைக் கொடுத்தான்.  ஒருநாள் வேதத்தினிமித்தம் சிறையில் அடைக்கப்பட்ட மார்க்குஸ், மார்செல்லினுஸ் என்னும் இரு சகோதரருக்கு அவர்களுடைய பெற்றோரும், உறவினர்களும் வேதத்தை மறுதலிக்கும்படி தவறான ஆலோசனை கொடுப்பதைக் கண்ட செபஸ்தியார் அவர்களிருவரையும் தமது நற்புத்திமதியால் விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார். இதனால் அநேகர் வேதசாட்சி முடி பெற்றார்கள். கணக்கற்ற பிறமதத்தினர் வேதத்தில் சேர்ந்தார்கள். மேலும் இவர் சிலுவை அடையாளத்தால் அநேக நோயாளிகளைக் குணப்படுத்தினார். கடைசியாய் இவர் வேதத்துக்காகப் பிடிபட்டு, அம்பால் எய்துக் கொல்லும்படி இராயனால் தீர்ப்பிடப்பட்டார். இராயனின் கட்டளையை நிறைவேற்றியபின், இவர் இறந்துவிட்டார் என்று எண்ணிய கிறீஸ்தவர்கள், இவர் சரீரத்தை எடுத்து அடக்கம் செய்ய முற்பட்டார்கள். அப்போது, இவருக்கு கொஞ்சம் உயிர் இருப்பதைக் கண்டு, இவரைக் கவனமாய் பராமரித்ததினால், இவர் விரைவில் பூரண சுகத்தை அடைந்தார். பிறகு இவர் இராயனுடைய அரண்மனைக்குச் சென்று, அவன் கிறீஸ்தவர்களை துன்புறுத்தக் கூடாது என்று தைரியத்துடன் அவனுக்கு அறிவுரைக் கூறினார். இதைக் கேட்ட அந்தக் கொடுங்கோலன் கோபத்தால் பொங்கியெழுந்து இவரைத் தடிகளால் அடித்துக் கொல்லக் கட்டளையிட்டான். அவரும் மரித்து வேதசாட்சியானார்.            

*யோசனை*

நாமும் சமயம் வரும்போது, கெட்டக் கிறீஸ்தவர்களுக்கும் இதர மதத்தினருக்கும் நற்புத்தி சொல்வோமாக. Bu மாதம் 20-ம் தேதி*

*St. Sebastian, M.*
*அர்ச். செபஸ்தியார்*
*வேதசாட்சி - (கி.பி. 288).*
செபஸ்தியார் பிரான்சு தேசத்தில் பிறந்து, இத்தாலியா தேசத்தில் வளர்ந்து சாஸ்திரங்களைப் படித்தார்.  இவர் காலத்தில் வேதத்தினிமித்தம் கணக்கற்றக் கிறீஸ்தவர்கள் உபாதித்துக் கொல்லப்படுகிறதைக் கண்ட இவர், அவர்களுக்குத் தன்னால் முடிந்த வரையில் உதவி செய்யும் பொருட்டு படையில் போர்ச்சேவகரானார்.  அவருடைய தளராத தைரியத்தைக் கண்ட சக்கரவர்த்தி அவருக்குப் படையில் உயர் பதவியைக் கொடுத்தான்.  ஒருநாள் வேதத்தினிமித்தம் சிறையில் அடைக்கப்பட்ட மார்க்குஸ், மார்செல்லினுஸ் என்னும் இரு சகோதரருக்கு அவர்களுடைய பெற்றோரும், உறவினர்களும் வேதத்தை மறுதலிக்கும்படி தவறான ஆலோசனை கொடுப்பதைக் கண்ட செபஸ்தியார் அவர்களிருவரையும் தமது நற்புத்திமதியால் விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார். இதனால் அநேகர் வேதசாட்சி முடி பெற்றார்கள். கணக்கற்ற பிறமதத்தினர் வேதத்தில் சேர்ந்தார்கள். மேலும் இவர் சிலுவை அடையாளத்தால் அநேக நோயாளிகளைக் குணப்படுத்தினார். கடைசியாய் இவர் வேதத்துக்காகப் பிடிபட்டு, அம்பால் எய்துக் கொல்லும்படி இராயனால் தீர்ப்பிடப்பட்டார். இராயனின் கட்டளையை நிறைவேற்றியபின், இவர் இறந்துவிட்டார் என்று எண்ணிய கிறீஸ்தவர்கள், இவர் சரீரத்தை எடுத்து அடக்கம் செய்ய முற்பட்டார்கள். அப்போது, இவருக்கு கொஞ்சம் உயிர் இருப்பதைக் கண்டு, இவரைக் கவனமாய் பராமரித்ததினால், இவர் விரைவில் பூரண சுகத்தை அடைந்தார். பிறகு இவர் இராயனுடைய அரண்மனைக்குச் சென்று, அவன் கிறீஸ்தவர்களை துன்புறுத்தக் கூடாது என்று தைரியத்துடன் அவனுக்கு அறிவுரைக் கூறினார். இதைக் கேட்ட அந்தக் கொடுங்கோலன் கோபத்தால் பொங்கியெழுந்து இவரைத் தடிகளால் அடித்துக் கொல்லக் கட்டளையிட்டான். அவரும் மரித்து வேதசாட்சியானார்.            

*யோசனை*
நாமும் சமயம் வரும்போது, கெட்டக் கிறீஸ்தவர்களுக்கும் இதர மதத்தினருக்கும் நற்புத்தி சொல்வோமாக.fcc 20-ம் தேதி*

*St. Sebastian, M.*
*அர்ச். செபஸ்தியார்*
*வேதசாட்சி - (கி.பி. 288).*

செபஸ்தியார் பிரான்சு தேசத்தில் பிறந்து, இத்தாலியா தேசத்தில் வளர்ந்து சாஸ்திரங்களைப் படித்தார்.  இவர் காலத்தில் வேதத்தினிமித்தம் கணக்கற்றக் கிறீஸ்தவர்கள் உபாதித்துக் கொல்லப்படுகிறதைக் கண்ட இவர், அவர்களுக்குத் தன்னால் முடிந்த வரையில் உதவி செய்யும் பொருட்டு படையில் போர்ச்சேவகரானார்.  அவருடைய தளராத தைரியத்தைக் கண்ட சக்கரவர்த்தி அவருக்குப் படையில் உயர் பதவியைக் கொடுத்தான்.  ஒருநாள் வேதத்தினிமித்தம் சிறையில் அடைக்கப்பட்ட மார்க்குஸ், மார்செல்லினுஸ் என்னும் இரு சகோதரருக்கு அவர்களுடைய பெற்றோரும், உறவினர்களும் வேதத்தை மறுதலிக்கும்படி தவறான ஆலோசனை கொடுப்பதைக் கண்ட செபஸ்தியார் அவர்களிருவரையும் தமது நற்புத்திமதியால் விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார். இதனால் அநேகர் வேதசாட்சி முடி பெற்றார்கள். கணக்கற்ற பிறமதத்தினர் வேதத்தில் சேர்ந்தார்கள். மேலும் இவர் சிலுவை அடையாளத்தால் அநேக நோயாளிகளைக் குணப்படுத்தினார். கடைசியாய் இவர் வேதத்துக்காகப் பிடிபட்டு, அம்பால் எய்துக் கொல்லும்படி இராயனால் தீர்ப்பிடப்பட்டார். இராயனின் கட்டளையை நிறைவேற்றியபின், இவர் இறந்துவிட்டார் என்று எண்ணிய கிறீஸ்தவர்கள், இவர் சரீரத்தை எடுத்து அடக்கம் செய்ய முற்பட்டார்கள். அப்போது, இவருக்கு கொஞ்சம் உயிர் இருப்பதைக் கண்டு, இவரைக் கவனமாய் பராமரித்ததினால், இவர் விரைவில் பூரண சுகத்தை அடைந்தார். பிறகு இவர் இராயனுடைய அரண்மனைக்குச் சென்று, அவன் கிறீஸ்தவர்களை துன்புறுத்தக் கூடாது என்று தைரியத்துடன் அவனுக்கு அறிவுரைக் கூறினார். இதைக் கேட்ட அந்தக் கொடுங்கோலன் கோபத்தால் பொங்கியெழுந்து இவரைத் தடிகளால் அடித்துக் கொல்லக் கட்டளையிட்டான். அவரும் மரித்து வேதசாட்சியானார்.            

*யோசனை*

நாமும் சமயம் வரும்போது, கெட்டக் கிறீஸ்தவர்களுக்கும் இதர மதத்தினருக்கும் நற்புத்தி சொல்வோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக