Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 31 ஜனவரி, 2024

வாழ்வை அளிக்கும் - Tamil Catholic Songs lyrics

 வாழ்வை அளிக்கும்


வாழ்வை அளிக்கும் வல்லவா
தாழ்ந்த என்னுள்ளமே
வாழ்வின் ஒளியை ஏற்றவே
எழுந்து வாருமே

சரணங்கள்

1. ஏனோ இந்தப் பாசமே
ஏழை என்னிடமே
எண்ணில்லாத பாவமே
புரிந்த பாவிமேல்

2. உலகம் யாவும் வெறுமையே
உனை யான் பெறும்போது
உறவு என்று இல்லையே - உன்
உறவு வந்ததால்

3. எந்த மன்னர் உன்னைப்போல்
பொங்கும் அன்பினால்
வந்து எமது நடுவிலே
தங்கி மகிழுவார்

4. அன்பு ஒன்றைக் கேட்கின்றாய்
அதையே தருகின்றேன்
இதயத் தன்பு யாவுமே
இனிதே தருகின்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக