அர்ச். தெரேசம்மாள் "பத்துப்பிரசங்கங் கேட்பதைவிட அது சிலவிசை சாங்கோபாங்கத்தில் அதிக விருத்தியடைய உதவியாகும். ஏனெனில் ஞாயம்பேசாமல் மவுனமாயிருக்கையில் இருதயத்தின் சுதந்தரத்தை யுடையவர்களாய், தங்கள் பேரில் உலகம் நன்மையோ, தின்மையோ எது சொன்னாலும் அதைப்பற்றிக் கவலைப்படாதிருக்கவும் ஆரம்பிக்கின்றார்கள்"
Quotes in Tamil
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்
வெள்ளி, 16 பிப்ரவரி, 2024
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக