Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 3 பிப்ரவரி, 2024

சதா சகாய தாயே - Tamil Catholic Songs Lyrics

சதா சகாய தாயே



சதா சகாய தாயே
சகல மைந்தர்க்குமே
இதய உணர்ச்சி ததும்பும்
உமையே தினம் நினைந்தாலே

1. உதய தாரகை இருளில்
நீயென உலகம் கூறிடுமே
பதமும் அடைந்தோம் பாவமும்
களைவாய் பரம நாயகியே

பயமும் கவலை நீர்
பதும அன்னையும் நீ
நயமும் பெருகும் சுனையும்
நீயென நிதம் புகழுவோம் - சதா சகாய தாயே

2. புதுமை சாலவே புரிந்தாய் பூவிலே
 புனித மாமரியே
 சுதனும் உனையே தாயென
அளித்தார் சிலுவை அடியிலே  - பயமும் கவலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக