சிலுவை அருளப்பர் "ஆ என்னாண்டவரே! நீர் என்பேரிலுள்ள பகூத்தைப் பற்றி இவ்வளவாக நிந்தைப்பட்டிருக் கையிலே உமது பேரிலுள்ள நேசத்தைப்பற்றி நானும் துன்பப்படவும், நிந்திக்கப்படவும் கேட்டுக்கொள்வதைவிட வேறொன்றுங் கேளேன்"
Quotes in Tamil
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்
வெள்ளி, 16 பிப்ரவரி, 2024
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக