Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

Tamil Christian Quotes 7 - St. Chrysostom

 அர்ச். கிறிசொஸ்தோம் "அர்ச்சியசிஷ்டவனாகவும், தாழ்ச்சியுள்ளவனா கவும் இருக்க மனமுள்ளவன் மற்றவர்கள் தன்னைத் திருத்தும்போது கீழ்ப்படிந்து, தன்பேரிலுள்ள தப்பிதத்தை யுணர்ந்து பிரலாபிப்பான். ஆனால் ஆங்காரியானவனோ பிரலாபித்தாலும் மற்றவர்கள் தன் குற்றத்தைக் கண்டு கொண்டதினாலே பிரலாபித்து அதினால் கலங்கி மறுத்து உத்தாரஞ்சொல்லித் தனக்கறிவிப்பவன் பேரில் கோபங் கொள்வான்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக