Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

நாம் கோவிலுக்கு போகையில்


  • கல்வாரி பலியில் பங்கெடுக்க போகிறோம் என்கிற  கருத்து உங்களிடம் இருகிறதா?
  • அப்படி இருந்தால் இப்படி கட்டுபாடற்ற முறையில் போவிர்களா?
  • இப்படிப்பட்ட உடையோடு போவிர்களா?
  • எதற்காக ஒரு கேளிக்கை இடத்திருக்கு போவதை போல் உடை அணிகிறிர்கள்?
  • அலங்காரம் செய்கிறிர்கள்?
  • யாருக்காக இதை செய்கிறிர்கள்?
  • நீங்கள் கடவுளை வழிபடவும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிகவும்  கோவிலுக்கு வர வேண்டும்.
  • அடக்கவொடுக்கம் இச்சை அடக்கத்தோடு அல்லவா சர்வேசுரன் முன் இருக்க வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக