Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 31 மார்ச், 2021

கலங்கரைத் தீபமே



 கலங்கரைத் தீபமே கலங்களின் தாரகையே துலங்கிடும் மணியே கலங்குவோர்க் கதியே காத்திடுவாய் தாயே 

மாதர்களின் மாதிரியே  மாயிருளில் ஒளிர் தாரகையே  மாதரசியே மனவொளி தாராய்   மாசு அகலச் செய்வாய் 


தாயெனவே தாவி வந்தோம் சேயெனவே எமைச் சேர்த்திடுவாய்   பாவி என்னுள்ளம் தாயுனைத் தேடி      கூவிடும் குரல் கேளாய்






to Buy Tamil Christian Books (Catholic) Click here











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக