Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 14 மே, 2019

St. Antony Quotes in Tamil

தேவதாயினுடைய நாமம், அவருடைய பக்தர்களுடைய மனதிற்கு ஒரு நீங்காத மகிழ்ச்சி, தேவிட்டாத தேன் அமுது,  அவர்களுடைய காதுகளுக்கு அது ஒரு மெல்லிசை. 

                                                                                                      அர்ச். அந்தோணியார்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக