Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 11 மே, 2019

CAtholic Quotes 2

நாம் எவ்வாறு நமது நாளை ஆரம்பிக்க வேண்டும்?

    நாம் காலை படுக்கையில் இருந்து எழுந்தவுடன், பிதா, சுதன், இஸ்பிரித்து சாந்துவின் நாமத்தினாலே, ஆமென்.       என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.

சிறு மனவல்லய ஜெபங்கள் சொல்லலாம்.

திவ்விய சேசுவே என் இருதயத்தையும் ஆன்மாவையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன்
சேசு மரிய சூசையே என் ஆத்துமத்தையும் சரிரத்தையும் உங்கள் கையில் ஒப்படைக்கிறேன்

மூன்று அருள் நிறை மந்திரம் சொல்லலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக