Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 17 மே, 2019

Guardian Angel

தூதர்கள் தாங்கள் துய்த்து மகிழும் அன்பு, மற்றும்
பேரின்பத்தின் பெருங்கடலில் நாமும் பங்கு பெறச் செய்வதற்கு
எல்லா வழிகளிலும் முயன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களது
தாராள குணத்திற்கும், அன்புக்கும் இரக்கத்திற்கும்
எல்லைகளே இல்லை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக