Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 15 மே, 2019

St. John Maria Vianney Tamil Quotes

யார்  ஒருவர் சோதனை வரும்போது, பக்தியோடு சிலுவை அடையாளம் வரைகிறார்களோ, அவர்கள் நரகத்திற்கு பயங்கரத்தையும், மோட்சத்தில் மகிழ்ச்சியையும் அளிக்கிறார்கள்.

அர்ச். ஜான் மரிய வியான்னி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக