Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 7 பிப்ரவரி, 2019

Tamil Catholic Prayer 1

சொல்லிடங்காத நிற்பந்தங்களுக்கும் கடின மரணத்திற்கும் உள்ளாகத் திருவுளமான சேசுவே! 
தேவரீர் பட்ட இத்தனைப் பாடுகள் எல்லாம் அடியோர்களுக்கு வியர்த்தமாய்ப் போக விடாமல் 
அவற்றின் பலனை எங்களுக்குத் தந்தருளும். சுவாமி 
               - ஆமென்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக