Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

எப்போது ஒரு வீட்டில் கத்தோலிக்கச் சுழ்நிலை ஏற்படும்?


 மெய்யான தேவனும் மெய்யான
மனிதனுமானவரான நமது ஆண்டவரின் அரசாட்சியின்
கீழ் அவ்வீட்டின் அனைத்தும் உட்படும் போது. நான்
அனைத்தும் என்று கூறுவது, நமது ஜெபதவங்களை
மட்டுமல்ல, மாறாக, நமது பொழுது போக்குகள், நமது
உணவுகள், நமது உடையணிகள், நமது பேச்சுக்கள்
போன்றவற்றையும் சேர்த்து தான் குறிப்பிடுகிறேன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக