Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 26 ஜூன், 2019

St. Anthoy Quotes

நாம் எப்போது எல்லாம் செபம் மற்றும் ஒறுத்தல் செய்கிறோமோ
அப்போதெல்லாம் சாத்தான் பயப்படுகிறான்.
‡ அர்ச். அந்தோணியார்

1 கருத்து:

  1. பெயரில்லாஜூலை 19, 2019

    Very great post. I simply stumbled upon your blog and wanted to mention that I've really loved browsing
    your weblog posts. In any case I will be subscribing in your feed
    and I am hoping you write once more very soon!

    பதிலளிநீக்கு